சுற்றுசூழல் பாதிப்பு: செய்தி
டெல்லியைத் தொடரும் நச்சுப் புகைமூட்டம்: தொடர்ந்து 7 ஆவது நாளாக 'மிக மோசமான' காற்றுத் தரம்
டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக 'மிக மோசமான' (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், குடியிருப்பாளர்கள் அடர்ந்த புகைமூட்டத்தால் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.
நிலைமை கவலைக்கிடம்; டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை
டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் காற்றுத் தரக் குறியீடு (AQI) மிகவும் மோசமான பிரிவில் நீடிப்பதால், உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 13) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அபாயம்: பல பகுதிகளில் காற்றின் AQI தரக் குறியீடு 400ஐ கடந்தது
தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
பருவநிலை நெருக்கடி: 1.5°C இலக்கை அடைய இன்னும் வாய்ப்பு உள்ளதாக க்ளைமேட் அனலிட்டிக்ஸ் வலியுறுத்தல்
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்து, உலக வெப்பமயமாதலை மீண்டும் 1.5°C என்ற இலக்குக்குள் கொண்டு வர இன்றும் வாய்ப்பு இருப்பதாக ஒரு புதிய ஆய்வு வலியுறுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக இந்தியாவின் சூரிய ஒளி நேரம் தொடர்ந்து குறைந்து வருகிறது
1988 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சூரிய ஒளி கணிசமாக குறைந்துள்ளது, இதற்கு முதன்மையாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவுகள் காரணமாகும்.
E20 எரிபொருள்: அரசு "பக்கவிளைவுகள் இல்லை" என கூறினாலும், உண்மை என்ன?
இந்தியாவில் தற்போது E20 எரிபொருள்— அதாவது 20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் கலவையான எரிபொருள் நாடு முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
விரைவில் அனைத்து ஏசிகளும் 20°C க்கும் கீழ் டெம்பரேச்சர் செட் செய்ய முடியாது; என்ன காரணம்?
எரிசக்தி செயல்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், அனைத்து ஏர் கண்டிஷனர்கள் (ACகள்) விரைவில் 20°C முதல் 28°C வரையிலான வெப்பநிலை வரம்பிற்குள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாறுபாட்டால் குறை பிரசவம் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, நுண்ணிய துகள்கள் (பிஎம்2.5) காற்று மாசுபாட்டினால் கர்ப்பிணி பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் வேகமாக சுருங்கும் பனிப்பாறைகள்; எச்சரிக்கும் ஆய்வு
நாகாலாந்து பல்கலைக்கழகம் மற்றும் காட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வு, அருணாச்சலப் பிரதேசத்தில் பனிப்பாறைகள் விரைவாக பின்வாங்குவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
2024இல் முதல்முறையாக புவி வெப்பநிலை முதல்முறையாக 1.5° செல்சியஸிற்கும் மேல் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு காலநிலை மாற்ற வரலாற்றில் ஒரு புதிய சாதனையை முறியடித்துள்ளது, இது 1.5° செல்சியஸ் புவி வெப்பமடைதல் எல்லையைக் கடந்த முதல் ஆண்டாகும்.
மீம்ஸ் பகிர்ந்தால் சுற்றுச்சூழல் பாதிக்குமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மீம்ஸ்களைப் பகிர்வதும் பெறுவதும் பலரின் அன்றாட நடைமுறைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அது எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்று யாரும் யோசித்திருக்க மாட்டார்கள்.
National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக, ஜனவரி 30 ஆம் தேதியை ஆண்டுதோறும் தேசிய தூய்மை தினமாக கொண்டாடுகிறார்கள்.
டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அந்த நகரம் முழுவதும் அடர்த்தியான நச்சு புகை சூழ்ந்துள்ளது.